முஸ்லிம் சமூகத்தின் நினைவேந்தல் நாளான மொகரம் திருநாளை முன்னிட்டு, சமய ஒற்றுமையை எடுத்துரைக்கும் விதமாக ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி பகுதியில் இந்துக்கள் தீமிதித்து பண்டிகையை அனுசரித்தனர்.
இஸ்லாமிய வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த கர்பாலா எனும்...
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு மகா கும்பாபிஷேகம் – புனித விழாவுக்குத் திரளும் பக்தர்கள்!
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூர் முருகன் கோயில், அறுபடை வீடுகளில் இரண்டாவது முக்கிய புனிதஸ்தலமாக...
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் பெரியாழ்வார் அவதார திருநாளான ஆனி சுவாதி உற்சவத்தின் ஒரு பகுதியாக, வெள்ளிக்கிழமை காலை செப்புத் தேரிழுத்து நிகழ்ச்சி நடைபெற்றது.
108 திவ்ய தேசங்களில் பெயர் பெற்ற இந்த ஆண்டாள் திருக்கோயிலில்,...