• About
  • Advertise
  • Careers
  • Contact
புதன்கிழமை, ஜூலை 9, 2025
AadhiKesav Tv
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • தேசம்
  • அரசியல்
  • குற்றம்
  • BIG-NEWS
  • ஆரோக்கியம்
  • சினிமா
  • வணிகம்
  • ஆன்மீகம்
No Result
View All Result
AadhiKesav Tv
Home Crime

பயங்கரவாதமும் பாகிஸ்தானும்: பின்னிப் பிணைந்த உண்மை

AadhiKesav Tv by AadhiKesav Tv
மே 16, 2025
in Crime, Terrorism
Reading Time: 1 min read
A A
0
பயங்கரவாதமும் பாகிஸ்தானும்: பின்னிப் பிணைந்த உண்மை
25
SHARES
1.2k
VIEWS
FacebookShare on X

பயங்கரவாதமும் பாகிஸ்தானும்: பின்னிப் பிணைந்த உண்மை

பாகிஸ்தானும் பயங்கரவாதமும் பிரிக்க முடியாத அளவுக்கு ஒன்றாகவே பின்னியுள்ளன என்பதற்குச் சமீபத்திய நிகழ்வுகள் பல ஆதாரங்களை வழங்குகின்றன. பாகிஸ்தானின் ராணுவ செய்தித்துறை தலைவராக உள்ள ஜெனரல் அகமது ஷெரிப் சவுத்ரியின் தந்தை சுல்தான் பஷிருதீன் மஹ்மூத், ஐ.நா.வால் சர்வதேச பயங்கரவாதி என அறிவிக்கப்பட்டவர் என்பது அதிர்ச்சியளிக்கிறது.

அணு விஞ்ஞானியாக இருந்த மஹ்மூத், பாகிஸ்தானின் அணு ஆயுத வளர்ச்சியில் முக்கிய பங்கு வகித்தவர். அவர், அப்துல் கதீர் கானின் உதவியுடன், யுரேனிய செறிவூட்டலிலும், புளூட்டோனியம் ஆயுத தயாரிப்பிலும் ஈடுபட்டிருந்தார். அதற்கு மேலாக, அவர் ஒசாமா பின்லேடன் தலைமையிலான அல்-கொய்தா மற்றும் தலிபான் அமைப்புகளுக்கு நிதி, தொழில்நுட்பம் வழங்க முயன்றவர் என குற்றச்சாட்டுகள் உள்ளன. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் பயங்கரவாதிகள் பட்டியலிலும் அவரது பெயர் இடம்பெற்றுள்ளது.

Related posts

அரசியல்வாதிகளின் பேச்சு வேடிக்கை பார்க்க முடியாது: திமுக பொன்முடி வழக்கில் நீதிமன்ற நீதிபதி கடும் எச்சரிக்கை

அரசியல்வாதிகளின் பேச்சு வேடிக்கை பார்க்க முடியாது: திமுக பொன்முடி வழக்கில் நீதிமன்ற நீதிபதி கடும் எச்சரிக்கை

ஜூலை 9, 2025
தர்மஸ்தலா கோயிலைச் சுற்றிய பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை குற்றச்சாட்டு: முன்னாள் ஊழியரின் அதிர்ச்சி புகார்

தர்மஸ்தலா கோயிலைச் சுற்றிய பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை குற்றச்சாட்டு: முன்னாள் ஊழியரின் அதிர்ச்சி புகார்

ஜூலை 9, 2025

இந்தபோன்ற ஒரு பயங்கரவாதியின் மகனாக இருக்கும் அகமது ஷெரிப், தற்போது பாகிஸ்தான் இராணுவத்தின் செய்தி தொடர்பாளராக செயல்படுகிறார். இவர், இந்தியாவுக்கு எதிரான ராணுவ நடவடிக்கைகளுக்கு மத அடிப்படை பெயர்களை வைத்து, ‘ஜிஹாத்’ என்ற ஆளுமையை தூண்டும் வகையில் உரையாற்றி வருகின்றார்.

பாகிஸ்தான் ராணுவத் தலைமை தளபதி அசிம் முனீர், மத அடிப்படைவாதக் கருத்துக்களை வெளிப்படையாக பேசிய நிலையில், அவரது பேச்சுக்கு ஏற்றவாறே, 7 நாட்களில் பஹல்காம் பகுதியில் பயங்கரவாத தாக்குதல் நடந்தது. இதில் நேபாள பிரஜை ஒருவரையும் சேர்த்து 26 இந்துக்கள் தாக்கப்பட்டனர். இதனைத் தொடர்ந்து, இந்திய ராணுவம் “ஆப்ரேஷன் சிந்தூர்” எனும் விரைவான பதிலடி நடவடிக்கையில் பாகிஸ்தானிலும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலும் உள்ள 9 பயங்கரவாத முகாம்களை அழித்து, 100க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகளை கொன்றது.

இந்த நிலையில், பாகிஸ்தான் மீண்டும் பொய்யான தகவல்களை ஊடகங்களில் பரப்பி, உண்மையை மறைக்க முயற்சிக்கிறது. பாகிஸ்தான் ராணுவம் தனது நடவடிக்கைகளுக்கு “இமான், தக்வா, ஜிஹாத் ஃபி சபிலில்லாஹ்” என்ற மத அடிப்படைக் கொள்கைகளை முன்வைத்து செயல்படுகிறது. இவை அனைத்தும் பாகிஸ்தான் அரசும் ராணுவமும் பயங்கரவாதத்திற்கு நேரடி ஆதரவாளர்கள் என்பதை உறுதி செய்கின்றன.

இந்த நிலையில், ஒசாமா பின்லேடனுடன் நேரடி தொடர்பு கொண்ட, அணுகுண்டு உருவாக்க முயன்ற பயங்கரவாதியின் மகனே இன்று பாகிஸ்தான் ராணுவத்தின் உத்தியோகபூர்வ முகமாக செயல்படுவதை உலகம் கண்டுகொள்ள வேண்டும். பாகிஸ்தான் என்றாலே பயங்கரவாதம் என்பதற்கான நேரடி சான்றாக இந்தத் தகவல்கள் பயன்படுகின்றன.

Related

Tags: CrimeWorld

RelatedPosts

அரசியல்வாதிகளின் பேச்சு வேடிக்கை பார்க்க முடியாது: திமுக பொன்முடி வழக்கில் நீதிமன்ற நீதிபதி கடும் எச்சரிக்கை
Crime

அரசியல்வாதிகளின் பேச்சு வேடிக்கை பார்க்க முடியாது: திமுக பொன்முடி வழக்கில் நீதிமன்ற நீதிபதி கடும் எச்சரிக்கை

by AadhiKesav Tv
ஜூலை 9, 2025
0

கருத்துச் சுதந்திரம் என்பதற்குப் பெயரில், அரசியல்வாதிகள் எல்லையற்ற முறையில் பேசியால், அதை நீதிமன்றம் சும்மா பார்த்துக்கொண்டு இருப்பது சாத்தியமில்லை என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பி. வேல்முருகன்...

தர்மஸ்தலா கோயிலைச் சுற்றிய பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை குற்றச்சாட்டு: முன்னாள் ஊழியரின் அதிர்ச்சி புகார்
Bharat

தர்மஸ்தலா கோயிலைச் சுற்றிய பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை குற்றச்சாட்டு: முன்னாள் ஊழியரின் அதிர்ச்சி புகார்

by AadhiKesav Tv
ஜூலை 9, 2025
0

தர்மஸ்தலா கோயிலைச் சுற்றிய பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை குற்றச்சாட்டு: முன்னாள் ஊழியரின் அதிர்ச்சி புகார் கர்நாடக மாநிலம் தட்சிண கன்னட மாவட்டத்தில் அமைந்துள்ள தர்மஸ்தலா பகுதியில்...

போதைப் பொருள் தொடர்பான வழக்கில் சிக்கிய நடிகர்கள் ஜாமீன் மனுக்கள் மீது நாளை உயர்நீதிமன்றம் உத்தரவு

போதைப் பொருள் தொடர்பான வழக்கில் சிக்கிய நடிகர்கள் ஜாமீன் மனுக்கள் மீது நாளை உயர்நீதிமன்றம் உத்தரவு

ஜூலை 7, 2025
அஜித்குமார் கொலை வழக்கு – விசாரணை அறிக்கையை நாளை நீதிபதி தாக்கல்

அஜித்குமார் கொலை வழக்கு – விசாரணை அறிக்கையை நாளை நீதிபதி தாக்கல்

ஜூலை 7, 2025
நில அபகரிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளி மகனுடன் தர்ணா போராட்டத்தில் மூதாட்டி

நில அபகரிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளி மகனுடன் தர்ணா போராட்டத்தில் மூதாட்டி

ஜூலை 5, 2025
அரசு பள்ளி ஆசிரியர் பாலியல் குற்றச்சாட்டில் கைது

அரசு பள்ளி ஆசிரியர் பாலியல் குற்றச்சாட்டில் கைது

ஜூலை 4, 2025
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 8-ம் வகுப்பு மாணவர் கொலை: கல்லூரி மாணவி உட்பட மூவர் கைது

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 8-ம் வகுப்பு மாணவர் கொலை: கல்லூரி மாணவி உட்பட மூவர் கைது

ஜூலை 4, 2025
தீவிரவாத தாக்குதலில் 3 இந்தியர்கள் கடத்தல்: பத்திரமாக மீட்க மாலி அரசுக்கு இந்தியா கோரிக்கை

தீவிரவாத தாக்குதலில் 3 இந்தியர்கள் கடத்தல்: பத்திரமாக மீட்க மாலி அரசுக்கு இந்தியா கோரிக்கை

ஜூலை 3, 2025
முன்னாள் மோசடி வழக்கில் சிக்கிய தாய்-மகள் மீது தற்போது பரபரப்பு

முன்னாள் மோசடி வழக்கில் சிக்கிய தாய்-மகள் மீது தற்போது பரபரப்பு

ஜூலை 3, 2025
மடப்புரம் கோயில் காவலர் மரணம் தொடர்பான வழக்கில் உயர் நீதிமன்றம் கடுமையான கண்டனம் – விசாரணை மாவட்ட நீதிபதிக்கு ஒப்படைப்பு

மடப்புரம் கோயில் காவலர் மரணம் தொடர்பான வழக்கில் உயர் நீதிமன்றம் கடுமையான கண்டனம் – விசாரணை மாவட்ட நீதிபதிக்கு ஒப்படைப்பு

ஜூலை 2, 2025

POPULAR NEWS

  • 2025 ஐபிஎல்: டிஜிட்டல் மற்றும் டிவி தளங்களில் சாதனை பார்வைகள்!

    2025 ஐபிஎல்: டிஜிட்டல் மற்றும் டிவி தளங்களில் சாதனை பார்வைகள்!

    26 shares
    Share 10 Tweet 7
  • அமெரிக்கா சென்ற பாகிஸ்தான் ராணுவத் தலைவர் ஆசிம் முனிருக்கு கடும் எதிர்ப்பு

    25 shares
    Share 10 Tweet 6
  • விருதுநகர் மாவட்டத்தில் நகர நில ஆவணங்களை நவீனமயமாக்கும் திட்டம் தொடக்கம்!

    25 shares
    Share 10 Tweet 6
  • தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்க தமிழக கடலோர மாவட்டங்களில் 36 மணி நேர ‘சாகர் கவாச்’ பாதுகாப்பு ஒத்திகை

    25 shares
    Share 10 Tweet 6
  • ஜூலை 7-ல் திருச்செந்தூர் கோயில் குடமுழுக்கு விழா – முன்னேற்பாடு பணிகள் தீவிரம்

    25 shares
    Share 10 Tweet 6

POPULAR NEWS

  • 2025 ஐபிஎல்: டிஜிட்டல் மற்றும் டிவி தளங்களில் சாதனை பார்வைகள்!

    2025 ஐபிஎல்: டிஜிட்டல் மற்றும் டிவி தளங்களில் சாதனை பார்வைகள்!

    26 shares
    Share 10 Tweet 7
  • அமெரிக்கா சென்ற பாகிஸ்தான் ராணுவத் தலைவர் ஆசிம் முனிருக்கு கடும் எதிர்ப்பு

    25 shares
    Share 10 Tweet 6
  • விருதுநகர் மாவட்டத்தில் நகர நில ஆவணங்களை நவீனமயமாக்கும் திட்டம் தொடக்கம்!

    25 shares
    Share 10 Tweet 6
  • தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்க தமிழக கடலோர மாவட்டங்களில் 36 மணி நேர ‘சாகர் கவாச்’ பாதுகாப்பு ஒத்திகை

    25 shares
    Share 10 Tweet 6
  • ஜூலை 7-ல் திருச்செந்தூர் கோயில் குடமுழுக்கு விழா – முன்னேற்பாடு பணிகள் தீவிரம்

    25 shares
    Share 10 Tweet 6
Facebook Twitter Youtube RSS

ABOUT US

AadhiKesav Tv- World's No. 1 Tamil News Digital Website எங்கள் சேனலின் மூலம் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். உலகம் முழுவதும் நடைபெறும் முக்கிய செய்திகள், தேசிய செய்திகள், அரசியல், விளையாட்டு, சினிமா, ஆன்மீகம், வணிகம் மற்றும் பல துறைகளைச் சேர்ந்த செய்திகளை நேரடியாக உங்கள் கைபேசியில் பெற்றிடுங்கள்.
Contact us: aadhikesavtv@gmail.com

Recent News

  • இமாச்சலில் கனமழையால் நிலச்சரிவு: நள்ளிரவில் நாய் குரைத்ததால் உயிர் தப்பிய 67 பேர்
  • 96-வது எம்சிசி – முருகப்பா தங்கக் கோப்பை அகில இந்திய ஹாக்கி போட்டி நாளை தொடக்கம்
  • உக்ரைனுக்கு பாதுகாப்பு காத்தலை முன்னிலைப்படுத்தி கூடுதல் ஆயுதங்களை வழங்க அமெரிக்கா தீர்மானம்

Category

  • Aanmeegam
  • Admk
  • Amit-Shah
  • Assembly
  • AthibAn
  • Bharat
  • BIG-NEWS
  • Bjp
  • Business
  • Cinema
  • Cricket
  • Crime
  • dmk
  • Health
  • Kanyakumari
  • Modi
  • Notification
  • Political
  • POSCO
  • Puducherry
  • Sports
  • Tamil-Nadu
  • Terrorism
  • World

© 2017-2025 AadhiKesav Tv.

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • தேசம்
  • அரசியல்
  • குற்றம்
  • BIG-NEWS
  • ஆரோக்கியம்
  • சினிமா
  • வணிகம்
  • ஆன்மீகம்

© 2017-2025 AadhiKesav Tv.