• About us
  • Privacy Policy
  • Contact
சனிக்கிழமை, ஜூலை 12, 2025
AadhiKesav Tv
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • தேசம்
  • அரசியல்
  • குற்றம்
  • BIG-NEWS
  • ஆரோக்கியம்
  • சினிமா
  • வணிகம்
  • ஆன்மீகம்
No Result
View All Result
AadhiKesav Tv
Home Crime

மதுரை மாநகராட்சி வரி விதிப்பு மோசடி வழக்கில் 5 பேர் ஜாமீன் கோரி மனு

AadhiKesav Tv by AadhiKesav Tv
ஜூலை 11, 2025
in Crime, Tamil-Nadu
Reading Time: 1 min read
A A
0
மதுரை மாநகராட்சி வரி விதிப்பு மோசடி வழக்கில் 5 பேர் ஜாமீன் கோரி மனு
25
SHARES
1.2k
VIEWS
FacebookShare on X

மதுரை மாநகராட்சி வரிவசூல் முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்ட ஓய்வுபெற்ற உதவி ஆணையர் உள்ளிட்ட ஐந்து பேர் ஜாமீன் கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

மதுரை மாநகராட்சியில் ஆணையராக பணியாற்றிய தினேஷ்குமார், தனது பதவிக்காலத்தில் வரி வசூல் நடவடிக்கைகள் தொடர்பாக திடீர் ஆய்வு ஒன்றை மேற்கொண்டார். இந்த சோதனையின் போது, 2022 மற்றும் 2023ஆம் ஆண்டுகளில் வரி வசூல் நடவடிக்கைகளில் பல்வேறு விதமான முறைகேடுகள் நடந்துள்ளதாகவும், அதன் விளைவாக மாநகராட்சிக்கு பணம் வருவாயில் பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தெரியவந்தது.

Related posts

போக்சோ வழக்கில் காதலனுக்கு விதிக்கப்பட்ட 20 ஆண்டு சிறைத் தண்டனை ரத்து

போக்சோ வழக்கில் காதலனுக்கு விதிக்கப்பட்ட 20 ஆண்டு சிறைத் தண்டனை ரத்து

ஜூலை 12, 2025
பிரதமர் மோடி ஜூலை 27, 28-ல் தமிழகம் வருகை: திமுக ரியாக்‌ஷன் என்ன?

பிரதமர் மோடி ஜூலை 27, 28-ல் தமிழகம் வருகை: திமுக ரியாக்‌ஷன் என்ன?

ஜூலை 12, 2025

இந்த முறைகேடு குறித்து மத்திய குற்றப் பிரிவும் சைபர் குற்றப்பிரிவும் இணைந்து விசாரணை செய்து வருகின்றன. விசாரணையின் அடிப்படையில், மாநகராட்சி உதவி வருவாய் அலுவலராக பணியாற்றிய செந்தில்குமரன், ஓய்வுபெற்ற உதவி ஆணையர் ரெங்கராஜன், ஒப்பந்த ஊழியர்கள் தனசேகரன், சதீஷ், கார்த்திகேயன் மற்றும் இடைத்தரகர்கள் ஷாகா உசேன், ராஜேஷ் குமார், முகமது நூர் ஆகியோர் கைதாகினர். மொத்தம் 8 பேர் இவ்வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட இடைத்தரகர்கள் ஷாகா உசேன், ராஜேஷ் குமார், முகமது நூர், ஒப்பந்த ஊழியர் சதீஷ் மற்றும் ஓய்வுபெற்ற உதவி ஆணையர் ரெங்கராஜன் ஆகியோர், தங்களுக்கு ஜாமீன் வழங்கக் கோரி மதுரை மாவட்ட நீதிமன்றத்தின் முதன்மை அமர்வில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

இந்த ஜாமீன் மனு நீதிபதி எஸ்.சிவகடாட்சம் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அந்த நேரத்தில், மாவட்ட தலைமை அரசு வழக்கறிஞர் பழனிச்சாமி, வழக்கு தொடர்பான ஆவணங்களை முழுமையாக பரிசீலிக்க கூடுதல் நேரம் தேவைப்படும் எனக் கோரினார். இதனை கருத்தில் கொண்டு நீதிபதி, ஜாமீன் மனு விசாரணையை வரும் ஜூலை 15ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

Related

Tags: CrimeTamil-Nadu

RelatedPosts

போக்சோ வழக்கில் காதலனுக்கு விதிக்கப்பட்ட 20 ஆண்டு சிறைத் தண்டனை ரத்து
Crime

போக்சோ வழக்கில் காதலனுக்கு விதிக்கப்பட்ட 20 ஆண்டு சிறைத் தண்டனை ரத்து

by AadhiKesav Tv
ஜூலை 12, 2025
0

காதலியின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட போக்சோ வழக்கில் காதலனுக்கு விதிக்கப்பட்ட 20 ஆண்டு சிறைத் தண்டனை ரத்து செய்யப்பட்டுள்ளது என சென்னை உயர்நீதிமன்றம்...

பிரதமர் மோடி ஜூலை 27, 28-ல் தமிழகம் வருகை: திமுக ரியாக்‌ஷன் என்ன?
Modi

பிரதமர் மோடி ஜூலை 27, 28-ல் தமிழகம் வருகை: திமுக ரியாக்‌ஷன் என்ன?

by AadhiKesav Tv
ஜூலை 12, 2025
0

பிரதமர் நரேந்திர மோடி, இரண்டு நாட்கள் கொண்ட ஒரு பயணமாக ஜூலை 27 மற்றும் 28 தேதிகளில் தமிழ்நாட்டுக்கு வர இருக்கிறார். இந்த பயணத்தின் போது, அவர்...

அதிமுக உட்கட்சி விவகாரம்… எழுத்துப்பூர்வ விளக்கத்தை ஜூலை 21-ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும்… உயர்நீதிமன்றம்

அதிமுக உட்கட்சி விவகாரம்… எழுத்துப்பூர்வ விளக்கத்தை ஜூலை 21-ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும்… உயர்நீதிமன்றம்

ஜூலை 11, 2025
சாதாரண பிரசவத்தில் தாயும் குழந்தையும் காயமடைந்த விவகாரம் – மருத்துவ கவுன்சில் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவு

சாதாரண பிரசவத்தில் தாயும் குழந்தையும் காயமடைந்த விவகாரம் – மருத்துவ கவுன்சில் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவு

ஜூலை 11, 2025
திருமலா மேலாளரின் மர்மமான மரணம் தொடர்பாக… எடப்பாடி கே. பழனிசாமி கடும் கேள்வி

திருமலா மேலாளரின் மர்மமான மரணம் தொடர்பாக… எடப்பாடி கே. பழனிசாமி கடும் கேள்வி

ஜூலை 11, 2025
🔴LIVE : விழுப்புரம் | வானூர் | மயிலம் | செஞ்சி | எடப்பாடியார் | 11-07-2025 | AadhiKesav Tv

🔴LIVE : விழுப்புரம் | வானூர் | மயிலம் | செஞ்சி | எடப்பாடியார் | 11-07-2025 | AadhiKesav Tv

ஜூலை 11, 2025
ஆளுநர்களின் அதிகாரங்களில் முதல்வர்கள் தலையிடக் கூடாது” – மகாராஷ்டிரா ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் கருத்து

ஆளுநர்களின் அதிகாரங்களில் முதல்வர்கள் தலையிடக் கூடாது” – மகாராஷ்டிரா ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் கருத்து

ஜூலை 11, 2025
தொகுதிகளிலும் திமுக போட்டியிட வேண்டும்!” – புதுக்கோட்டையில் விருப்பம்

தொகுதிகளிலும் திமுக போட்டியிட வேண்டும்!” – புதுக்கோட்டையில் விருப்பம்

ஜூலை 11, 2025
சொந்த இடங்களில் கட்சிக் கொடி ஏற்ற இயக்கம் – மதிமுக தொண்டர்களுக்கு துரை வைகோவின் அழைப்பு

சொந்த இடங்களில் கட்சிக் கொடி ஏற்ற இயக்கம் – மதிமுக தொண்டர்களுக்கு துரை வைகோவின் அழைப்பு

ஜூலை 11, 2025
முதல்வர் ரங்கசாமியின் மிரட்டல்கள்  ஆளுநர் கைலாஷ்நாதனுக்கு எந்தவிதமான தாக்கத்தையும் ஏற்படுத்த முடியாது… நாராயணசாமி

முதல்வர் ரங்கசாமியின் மிரட்டல்கள் ஆளுநர் கைலாஷ்நாதனுக்கு எந்தவிதமான தாக்கத்தையும் ஏற்படுத்த முடியாது… நாராயணசாமி

ஜூலை 11, 2025

POPULAR NEWS

  • 2025 ஐபிஎல்: டிஜிட்டல் மற்றும் டிவி தளங்களில் சாதனை பார்வைகள்!

    2025 ஐபிஎல்: டிஜிட்டல் மற்றும் டிவி தளங்களில் சாதனை பார்வைகள்!

    26 shares
    Share 10 Tweet 7
  • தர்மஸ்தலா கோயிலைச் சுற்றிய பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை குற்றச்சாட்டு: முன்னாள் ஊழியரின் அதிர்ச்சி புகார்

    25 shares
    Share 10 Tweet 6
  • அமெரிக்கா சென்ற பாகிஸ்தான் ராணுவத் தலைவர் ஆசிம் முனிருக்கு கடும் எதிர்ப்பு

    25 shares
    Share 10 Tweet 6
  • உலகளாவிய அங்கீகாரங்களால் ஒளிரும் இந்திய சிகரம் – டாக்டர் சாகி சத்யநாராயணனின் வாழ்க்கை ஒரு காலத்தை மிஞ்சும் சாதனை

    25 shares
    Share 10 Tweet 6
  • விருதுநகர் மாவட்டத்தில் நகர நில ஆவணங்களை நவீனமயமாக்கும் திட்டம் தொடக்கம்!

    25 shares
    Share 10 Tweet 6
போக்சோ வழக்கில் காதலனுக்கு விதிக்கப்பட்ட 20 ஆண்டு சிறைத் தண்டனை ரத்து
Crime

போக்சோ வழக்கில் காதலனுக்கு விதிக்கப்பட்ட 20 ஆண்டு சிறைத் தண்டனை ரத்து

ஜூலை 12, 2025
பிரதமர் மோடி ஜூலை 27, 28-ல் தமிழகம் வருகை: திமுக ரியாக்‌ஷன் என்ன?
Modi

பிரதமர் மோடி ஜூலை 27, 28-ல் தமிழகம் வருகை: திமுக ரியாக்‌ஷன் என்ன?

ஜூலை 12, 2025
டென்னிஸ் வீராங்கனை ராதிகா யாதவ் சுட்டுக் கொலை: தந்தையின் வாக்குமூலமும், அதிர்ச்சி தகவல்
Bharat

டென்னிஸ் வீராங்கனை ராதிகா யாதவ் சுட்டுக் கொலை: தந்தையின் வாக்குமூலமும், அதிர்ச்சி தகவல்

ஜூலை 11, 2025
டியூக்ஸ் பந்தின் தரம் மோசம்: தயாரிப்பு நிறுவனத்தை சாடிய ஸ்டூவர்ட் பிராட்
Sports

டியூக்ஸ் பந்தின் தரம் மோசம்: தயாரிப்பு நிறுவனத்தை சாடிய ஸ்டூவர்ட் பிராட்

ஜூலை 11, 2025
மதுரை மாநகராட்சி வரி விதிப்பு மோசடி வழக்கில் 5 பேர் ஜாமீன் கோரி மனு
Crime

மதுரை மாநகராட்சி வரி விதிப்பு மோசடி வழக்கில் 5 பேர் ஜாமீன் கோரி மனு

ஜூலை 11, 2025
அதிமுக உட்கட்சி விவகாரம்… எழுத்துப்பூர்வ விளக்கத்தை ஜூலை 21-ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும்… உயர்நீதிமன்றம்
Admk

அதிமுக உட்கட்சி விவகாரம்… எழுத்துப்பூர்வ விளக்கத்தை ஜூலை 21-ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும்… உயர்நீதிமன்றம்

ஜூலை 11, 2025

POPULAR NEWS

  • 2025 ஐபிஎல்: டிஜிட்டல் மற்றும் டிவி தளங்களில் சாதனை பார்வைகள்!

    2025 ஐபிஎல்: டிஜிட்டல் மற்றும் டிவி தளங்களில் சாதனை பார்வைகள்!

    26 shares
    Share 10 Tweet 7
  • தர்மஸ்தலா கோயிலைச் சுற்றிய பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை குற்றச்சாட்டு: முன்னாள் ஊழியரின் அதிர்ச்சி புகார்

    25 shares
    Share 10 Tweet 6
  • அமெரிக்கா சென்ற பாகிஸ்தான் ராணுவத் தலைவர் ஆசிம் முனிருக்கு கடும் எதிர்ப்பு

    25 shares
    Share 10 Tweet 6
  • உலகளாவிய அங்கீகாரங்களால் ஒளிரும் இந்திய சிகரம் – டாக்டர் சாகி சத்யநாராயணனின் வாழ்க்கை ஒரு காலத்தை மிஞ்சும் சாதனை

    25 shares
    Share 10 Tweet 6
  • விருதுநகர் மாவட்டத்தில் நகர நில ஆவணங்களை நவீனமயமாக்கும் திட்டம் தொடக்கம்!

    25 shares
    Share 10 Tweet 6
போக்சோ வழக்கில் காதலனுக்கு விதிக்கப்பட்ட 20 ஆண்டு சிறைத் தண்டனை ரத்து
Crime

போக்சோ வழக்கில் காதலனுக்கு விதிக்கப்பட்ட 20 ஆண்டு சிறைத் தண்டனை ரத்து

ஜூலை 12, 2025
பிரதமர் மோடி ஜூலை 27, 28-ல் தமிழகம் வருகை: திமுக ரியாக்‌ஷன் என்ன?
Modi

பிரதமர் மோடி ஜூலை 27, 28-ல் தமிழகம் வருகை: திமுக ரியாக்‌ஷன் என்ன?

ஜூலை 12, 2025
டென்னிஸ் வீராங்கனை ராதிகா யாதவ் சுட்டுக் கொலை: தந்தையின் வாக்குமூலமும், அதிர்ச்சி தகவல்
Bharat

டென்னிஸ் வீராங்கனை ராதிகா யாதவ் சுட்டுக் கொலை: தந்தையின் வாக்குமூலமும், அதிர்ச்சி தகவல்

ஜூலை 11, 2025
டியூக்ஸ் பந்தின் தரம் மோசம்: தயாரிப்பு நிறுவனத்தை சாடிய ஸ்டூவர்ட் பிராட்
Sports

டியூக்ஸ் பந்தின் தரம் மோசம்: தயாரிப்பு நிறுவனத்தை சாடிய ஸ்டூவர்ட் பிராட்

ஜூலை 11, 2025
மதுரை மாநகராட்சி வரி விதிப்பு மோசடி வழக்கில் 5 பேர் ஜாமீன் கோரி மனு
Crime

மதுரை மாநகராட்சி வரி விதிப்பு மோசடி வழக்கில் 5 பேர் ஜாமீன் கோரி மனு

ஜூலை 11, 2025
அதிமுக உட்கட்சி விவகாரம்… எழுத்துப்பூர்வ விளக்கத்தை ஜூலை 21-ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும்… உயர்நீதிமன்றம்
Admk

அதிமுக உட்கட்சி விவகாரம்… எழுத்துப்பூர்வ விளக்கத்தை ஜூலை 21-ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும்… உயர்நீதிமன்றம்

ஜூலை 11, 2025
Youtube Twitter Telegram Whatsapp Instagram Facebook Threads

ABOUT US

AadhiKesav Tv- World's No. 1 Tamil News Digital Website எங்கள் சேனலின் மூலம் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். உலகம் முழுவதும் நடைபெறும் முக்கிய செய்திகள், தேசிய செய்திகள், அரசியல், விளையாட்டு, சினிமா, ஆன்மீகம், வணிகம் மற்றும் பல துறைகளைச் சேர்ந்த செய்திகளை நேரடியாக உங்கள் கைபேசியில் பெற்றிடுங்கள்.
Contact us: aadhikesavtv@gmail.com

Recent News

  • போக்சோ வழக்கில் காதலனுக்கு விதிக்கப்பட்ட 20 ஆண்டு சிறைத் தண்டனை ரத்து
  • பிரதமர் மோடி ஜூலை 27, 28-ல் தமிழகம் வருகை: திமுக ரியாக்‌ஷன் என்ன?
  • டென்னிஸ் வீராங்கனை ராதிகா யாதவ் சுட்டுக் கொலை: தந்தையின் வாக்குமூலமும், அதிர்ச்சி தகவல்

Category

  • Aanmeegam
  • Admk
  • Amit-Shah
  • Assembly
  • AthibAn
  • Bharat
  • BIG-NEWS
  • Bjp
  • Business
  • Cinema
  • Cricket
  • Crime
  • dmk
  • Health
  • Kanyakumari
  • Modi
  • Notification
  • Political
  • POSCO
  • Puducherry
  • Sports
  • Tamil-Nadu
  • Terrorism
  • World

© 2017-2025 AadhiKesav Tv.

No Result
View All Result
  • Trending
  • எமர்ஜென்சி
  • திருமாவளவன்
  • விஜய்
  • டிரம்ப்
  • அமெரிக்கா
  • இஸ்ரேல்
  • ஈரான்
  • இன்றைய சிறப்பு பகுதி
  • விளையாட்டு

© 2017-2025 AadhiKesav Tv.