"எஸ்சி, எஸ்டி மாணவர்களுக்கான விடுதிகளுக்கு 'சமூக நீதி விடுதி' என பெயர் சூட்டியுள்ளார். ஆனால் தமிழக முதல்வர் ஒரு விஷயத்தையும் நேரில் சென்று பார்க்கவில்லை," என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார்.
சென்னை கே.கே. நகர் இஎஸ்ஐ மருத்துவமனையில், ‘பிரதம மந்திரி ஜன ஆரோக்கிய யோஜனா’ திட்டத்தின் கீழ் மருத்துவ சேவைகள் இன்று (ஜூலை 6) துவக்கப்பட்டன. இந்த சேவைகளை மத்திய...
பாகிஸ்தானுக்கு உளவுத்தகவல் அனுப்பியதாக கைது செய்யப்பட்ட யூடியூப் பயனர் ஜோதி மல்ஹோத்ரா, ஒரு காலத்தில் கேரள அரசின் சுற்றுலாத்துறை விழிப்புணர்வு பிரச்சாரத்தில் பங்கேற்றது தற்போது வெளியான தகவல்களால் தெரியவந்துள்ளது.
மாத்ருபூமி பத்திரிகை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் அடிப்படையில் கேள்வி எழுப்பியதற்குத் திருப்பளித்த கேரள அரசு, மாநில சுற்றுலாத்துறையின் விளம்பர முயற்சியாக 41 சமூக ஊடக செல்வாக்காளர்கள் (Influencers) அம்மாநிலத்திற்கு அழைக்கப்பட்டனர் என...
மா விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் – டிடிவி தினகரன் வலியுறுத்தல்
மாங்காய் விவசாயத்தில் ஏற்பட்ட அதிக உற்பத்தி காரணமாகவும், சரியான விலை வழங்கப்படாததாலும் பெரிய அளவில் நஷ்டம் சந்தித்துள்ள விவசாயிகளுக்கு அரசாங்கம் நட்டஈடு வழங்க வேண்டியது அவசியமாகும் என அமமுக பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், நெல், கரும்பு போன்ற முதன்மை பயிர்களுக்கு அரசு நிர்ணயிக்கும் குறைந்தபட்ச ஆதார...