• About us
  • Privacy Policy
  • Contact
சனிக்கிழமை, ஜூலை 12, 2025
AadhiKesav Tv
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • தேசம்
  • அரசியல்
  • குற்றம்
  • BIG-NEWS
  • ஆரோக்கியம்
  • சினிமா
  • வணிகம்
  • ஆன்மீகம்
No Result
View All Result
AadhiKesav Tv
Home Tamil-Nadu

புதுச்சேரி சட்டசபையில் பாஜகவின் பலம் 9 ஆக அதிகரிப்பு… ‌! எப்படி….?

AadhiKesav Tv by AadhiKesav Tv
மே 11, 2021
in Tamil-Nadu
Reading Time: 2 mins read
A A
0
25
SHARES
1.2k
VIEWS
FacebookShare on X
 

புதுச்சேரி சட்டசபைக்கு 3 நியமன எம்.எல்.ஏக்களை மத்திய அரசு நியமித்தது மூலம் பாஜகவின் பலம் 9 ஆக உயர்ந்துள்ளது. இதனால் புதுச்சேரியில் முதல்வர் ரங்கசாமி தலைமையிலான அரசுக்கு எந்த நேரத்திலும் ஆபத்து காத்திருக்கிறது என்பது வெளிப்படையாகவே தெரிகிறது.

30 இடங்களைக் கொண்ட புதுச்சேரி சட்டசபைக்கு நடைபெற்ற தேர்தலில் அகில இந்திய என்.ஆர்.காங்கிரஸ் 10 இடங்களிலும் அதன் கூட்டணி கட்சியான பாஜக 6 இடங்களிலும் வென்றது. திமுக 6 இடங்களிலும் அதன் கூட்டணி கட்சியான காங்கிரஸ் 2 இடங்களிலும் வெற்றி பெற்றது.

இந்த முறை புதுச்சேரி சட்டசபை தேர்தலில் 6 சுயேட்சைகள் வெற்றி பெற்றனர். இதனடிப்படையில் புதுச்சேரி சட்டசபையில் என்.ஆர். காங்கிரஸ்- பாஜக அணிக்கு 16 எம்.எல்.ஏக்களும், திமுக அணிக்கு 8 எம்.எல்.ஏக்களும் உள்ளனர். அத்துடன் 6 சுயேட்சை எம்.எல்.ஏக்கள் இருப்பதால் புதுவை அரசியலில் எதுவும் எந்த நேரத்திலும் நிகழலாம் என்கிற நிலைமைதான்.

இப்படியான அரசியல் நிலையற்ற தன்மைக்கு மத்தியில்தான் புதுச்சேரி முதல்வராக ரங்கசாமி பொறுப்பேற்றார். அதேநேரத்தில் 6 எம்.எல்.ஏக்களைக் கொண்டிருக்கும் பாஜக, துணை முதல்வர் பதவி மற்றும் 2 அமைச்சர்கள் பதவி எனவும் தன்னிச்சையாகவே முடிவு செய்து கொண்டது. இது என்.ஆர். காங்கிரஸை அதிருப்தி அடைய செய்தது. இதுதான் ரங்கசாமி அரசுக்கான பாஜகவின் முதல் நெருக்கடி.

இந்த நிலையில் முதல்வர் ரங்கசாமிக்கு. கொரோனா தொற்று உறுதியானது. இதனால் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். ரங்கசாமியின் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ரங்கசாமி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் பாஜக அடுத்த அஸ்திரத்தை ஏவி இருக்கிறது.

புதுச்சேரி சட்டசபைக்கு 3 நியமன எம்.எல்.ஏக்களை நியமித்துள்ளது மத்திய அரசு. இந்த 3 நியமன எம்.எல்.ஏக்களுமே பாஜகவை சேர்ந்தவர்கள். தங்களுக்கு ஒரு நியமன எம்.எல்.ஏ. தேவை என கூட்டணி கட்சியான அதிமுக விடுத்த வேண்டுகோளை பாஜக நிராகரித்துவிட்டது. தற்போது புதுச்சேரி சட்டசபையில் பாரதிய ஜனதா கட்சியின் பலம் 9 ஆக அதிகரித்துள்ளது.

யூனியன் பிரதேசங்களில் நியமன எம்.எல்.ஏக்களுக்கு வாக்களிக்க உரிமை உண்டா? என்கிற விவாதம் நீண்டகாலம் நடந்து வருகிறது. 2018-ம் ஆண்டு உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பில், நியமன எம்.எல்.ஏக்கள் வாக்களிக்க உரிமை உண்டு என திட்டவட்டமாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனடிப்படையில்தான் தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன்னதாக புதுச்சேரியில் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசு மீது நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் நியமன எம்.எல்.ஏக்களையும் பங்கேற்க வைத்து ஆட்சியை கவிழ்த்தது என்.ஆர்.காங்கிரஸ்-பாஜக- அதிமுக அணி. இப்போது அதே நியமன எம்.எல்.ஏக்கள்தான் ரங்கசாமி அரசுக்கு நெருக்கடி தரும் ஆயுதமாகி உள்ளனர்.

Related posts

மதுரை மாநகராட்சி வரி விதிப்பு மோசடி வழக்கில் 5 பேர் ஜாமீன் கோரி மனு

மதுரை மாநகராட்சி வரி விதிப்பு மோசடி வழக்கில் 5 பேர் ஜாமீன் கோரி மனு

ஜூலை 11, 2025
அதிமுக உட்கட்சி விவகாரம்… எழுத்துப்பூர்வ விளக்கத்தை ஜூலை 21-ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும்… உயர்நீதிமன்றம்

அதிமுக உட்கட்சி விவகாரம்… எழுத்துப்பூர்வ விளக்கத்தை ஜூலை 21-ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும்… உயர்நீதிமன்றம்

ஜூலை 11, 2025

புதுச்சேரி சட்டசபையில் என்.ஆர். காங்கிரஸுக்கு 10; பாஜகவுக்கு 9 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். இதன் மூலம் என்.ஆர். காங்கிரஸுக்கு ஏறத்தாழ சமமான எண்ணிக்கையுடன் புதுச்சேரி சட்டசபையில் பாஜக உள்ளது. 6 சுயேட்சை எம்.எல்.ஏக்களைப் பொறுத்தவரை திரிசங்கு நிலைமைதான். எந்த நேரத்திலும் எந்த கட்சி பக்கமும் இணையலாம். தற்போதைய நிலையில் பாஜகவின் 9 எம்.எல்.ஏக்கள் பலம் என்பது ரங்கசாமி அரசின் தலைக்கு மேலே தொங்கும் கத்தியாகத்தான் இருக்கும்.

பாஜக நினைத்தால் என்.ஆர். காங்கிரஸ் கட்சியின் 6 எம்.எல்.ஏக்களை வளைத்துப் போட்டு அந்த கட்சியை காணாமல் போக செய்து ஆட்சியை கைப்பற்றிவிட முடியும் என்கிற நிலை உள்ளது. நாட்டின் ஒவ்வொரு மாநிலங்களிலும் பாஜக இந்த வியூகத்தைத்தான் கடைபிடித்து வருகிறது. புதுச்சேரியிலும் இந்த சித்து விளையாட்டை பாஜக எந்த நேரத்திலும் அரங்கேற்றும் என்பதுதான் இப்போதுள்ள நிலைமை.

Related

RelatedPosts

மதுரை மாநகராட்சி வரி விதிப்பு மோசடி வழக்கில் 5 பேர் ஜாமீன் கோரி மனு
Crime

மதுரை மாநகராட்சி வரி விதிப்பு மோசடி வழக்கில் 5 பேர் ஜாமீன் கோரி மனு

by AadhiKesav Tv
ஜூலை 11, 2025
0

மதுரை மாநகராட்சி வரிவசூல் முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்ட ஓய்வுபெற்ற உதவி ஆணையர் உள்ளிட்ட ஐந்து பேர் ஜாமீன் கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். மதுரை...

அதிமுக உட்கட்சி விவகாரம்… எழுத்துப்பூர்வ விளக்கத்தை ஜூலை 21-ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும்… உயர்நீதிமன்றம்
Admk

அதிமுக உட்கட்சி விவகாரம்… எழுத்துப்பூர்வ விளக்கத்தை ஜூலை 21-ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும்… உயர்நீதிமன்றம்

by AadhiKesav Tv
ஜூலை 11, 2025
0

அதிமுகவில் ஏற்பட்ட உள்ள உட்கட்சி தீர்மானிக்க தேர்தல் ஆணையம் எப்போது முடிவு எடுக்கிறது என்பது குறித்து, ஒரு நேரக்கால வரம்பை வழங்கி, ஜூலை 21-ம் தேதிக்குள் எழுத்துப்பூர்வமான...

சாதாரண பிரசவத்தில் தாயும் குழந்தையும் காயமடைந்த விவகாரம் – மருத்துவ கவுன்சில் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவு

சாதாரண பிரசவத்தில் தாயும் குழந்தையும் காயமடைந்த விவகாரம் – மருத்துவ கவுன்சில் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவு

ஜூலை 11, 2025
திருமலா மேலாளரின் மர்மமான மரணம் தொடர்பாக… எடப்பாடி கே. பழனிசாமி கடும் கேள்வி

திருமலா மேலாளரின் மர்மமான மரணம் தொடர்பாக… எடப்பாடி கே. பழனிசாமி கடும் கேள்வி

ஜூலை 11, 2025
🔴LIVE : விழுப்புரம் | வானூர் | மயிலம் | செஞ்சி | எடப்பாடியார் | 11-07-2025 | AadhiKesav Tv

🔴LIVE : விழுப்புரம் | வானூர் | மயிலம் | செஞ்சி | எடப்பாடியார் | 11-07-2025 | AadhiKesav Tv

ஜூலை 11, 2025
ஆளுநர்களின் அதிகாரங்களில் முதல்வர்கள் தலையிடக் கூடாது” – மகாராஷ்டிரா ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் கருத்து

ஆளுநர்களின் அதிகாரங்களில் முதல்வர்கள் தலையிடக் கூடாது” – மகாராஷ்டிரா ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் கருத்து

ஜூலை 11, 2025
தொகுதிகளிலும் திமுக போட்டியிட வேண்டும்!” – புதுக்கோட்டையில் விருப்பம்

தொகுதிகளிலும் திமுக போட்டியிட வேண்டும்!” – புதுக்கோட்டையில் விருப்பம்

ஜூலை 11, 2025
சொந்த இடங்களில் கட்சிக் கொடி ஏற்ற இயக்கம் – மதிமுக தொண்டர்களுக்கு துரை வைகோவின் அழைப்பு

சொந்த இடங்களில் கட்சிக் கொடி ஏற்ற இயக்கம் – மதிமுக தொண்டர்களுக்கு துரை வைகோவின் அழைப்பு

ஜூலை 11, 2025
முதல்வர் ரங்கசாமியின் மிரட்டல்கள்  ஆளுநர் கைலாஷ்நாதனுக்கு எந்தவிதமான தாக்கத்தையும் ஏற்படுத்த முடியாது… நாராயணசாமி

முதல்வர் ரங்கசாமியின் மிரட்டல்கள் ஆளுநர் கைலாஷ்நாதனுக்கு எந்தவிதமான தாக்கத்தையும் ஏற்படுத்த முடியாது… நாராயணசாமி

ஜூலை 11, 2025
“தமிழில் ‘அர்ச்சனை’ என்ற எண்ணத்தை ஒரு புரட்சிகரமான கோணத்தில் முன்னெடுத்தவர்” – குன்றக்குடி அடிகளாருக்கு ஸ்டாலின் புகழாரம்

“தமிழில் ‘அர்ச்சனை’ என்ற எண்ணத்தை ஒரு புரட்சிகரமான கோணத்தில் முன்னெடுத்தவர்” – குன்றக்குடி அடிகளாருக்கு ஸ்டாலின் புகழாரம்

ஜூலை 11, 2025

POPULAR NEWS

  • 2025 ஐபிஎல்: டிஜிட்டல் மற்றும் டிவி தளங்களில் சாதனை பார்வைகள்!

    2025 ஐபிஎல்: டிஜிட்டல் மற்றும் டிவி தளங்களில் சாதனை பார்வைகள்!

    26 shares
    Share 10 Tweet 7
  • தர்மஸ்தலா கோயிலைச் சுற்றிய பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை குற்றச்சாட்டு: முன்னாள் ஊழியரின் அதிர்ச்சி புகார்

    25 shares
    Share 10 Tweet 6
  • அமெரிக்கா சென்ற பாகிஸ்தான் ராணுவத் தலைவர் ஆசிம் முனிருக்கு கடும் எதிர்ப்பு

    25 shares
    Share 10 Tweet 6
  • உலகளாவிய அங்கீகாரங்களால் ஒளிரும் இந்திய சிகரம் – டாக்டர் சாகி சத்யநாராயணனின் வாழ்க்கை ஒரு காலத்தை மிஞ்சும் சாதனை

    25 shares
    Share 10 Tweet 6
  • விருதுநகர் மாவட்டத்தில் நகர நில ஆவணங்களை நவீனமயமாக்கும் திட்டம் தொடக்கம்!

    25 shares
    Share 10 Tweet 6
டென்னிஸ் வீராங்கனை ராதிகா யாதவ் சுட்டுக் கொலை: தந்தையின் வாக்குமூலமும், அதிர்ச்சி தகவல்
Bharat

டென்னிஸ் வீராங்கனை ராதிகா யாதவ் சுட்டுக் கொலை: தந்தையின் வாக்குமூலமும், அதிர்ச்சி தகவல்

ஜூலை 11, 2025
டியூக்ஸ் பந்தின் தரம் மோசம்: தயாரிப்பு நிறுவனத்தை சாடிய ஸ்டூவர்ட் பிராட்
Sports

டியூக்ஸ் பந்தின் தரம் மோசம்: தயாரிப்பு நிறுவனத்தை சாடிய ஸ்டூவர்ட் பிராட்

ஜூலை 11, 2025
மதுரை மாநகராட்சி வரி விதிப்பு மோசடி வழக்கில் 5 பேர் ஜாமீன் கோரி மனு
Crime

மதுரை மாநகராட்சி வரி விதிப்பு மோசடி வழக்கில் 5 பேர் ஜாமீன் கோரி மனு

ஜூலை 11, 2025
அதிமுக உட்கட்சி விவகாரம்… எழுத்துப்பூர்வ விளக்கத்தை ஜூலை 21-ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும்… உயர்நீதிமன்றம்
Admk

அதிமுக உட்கட்சி விவகாரம்… எழுத்துப்பூர்வ விளக்கத்தை ஜூலை 21-ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும்… உயர்நீதிமன்றம்

ஜூலை 11, 2025
சாதாரண பிரசவத்தில் தாயும் குழந்தையும் காயமடைந்த விவகாரம் – மருத்துவ கவுன்சில் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவு
Tamil-Nadu

சாதாரண பிரசவத்தில் தாயும் குழந்தையும் காயமடைந்த விவகாரம் – மருத்துவ கவுன்சில் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவு

ஜூலை 11, 2025
23 நிறுவனங்களை தற்போது பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலான மத்திய அரசு விற்றுவிட்டது: கார்கே
Bharat

23 நிறுவனங்களை தற்போது பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலான மத்திய அரசு விற்றுவிட்டது: கார்கே

ஜூலை 11, 2025

POPULAR NEWS

  • 2025 ஐபிஎல்: டிஜிட்டல் மற்றும் டிவி தளங்களில் சாதனை பார்வைகள்!

    2025 ஐபிஎல்: டிஜிட்டல் மற்றும் டிவி தளங்களில் சாதனை பார்வைகள்!

    26 shares
    Share 10 Tweet 7
  • தர்மஸ்தலா கோயிலைச் சுற்றிய பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை குற்றச்சாட்டு: முன்னாள் ஊழியரின் அதிர்ச்சி புகார்

    25 shares
    Share 10 Tweet 6
  • அமெரிக்கா சென்ற பாகிஸ்தான் ராணுவத் தலைவர் ஆசிம் முனிருக்கு கடும் எதிர்ப்பு

    25 shares
    Share 10 Tweet 6
  • உலகளாவிய அங்கீகாரங்களால் ஒளிரும் இந்திய சிகரம் – டாக்டர் சாகி சத்யநாராயணனின் வாழ்க்கை ஒரு காலத்தை மிஞ்சும் சாதனை

    25 shares
    Share 10 Tweet 6
  • விருதுநகர் மாவட்டத்தில் நகர நில ஆவணங்களை நவீனமயமாக்கும் திட்டம் தொடக்கம்!

    25 shares
    Share 10 Tweet 6
டென்னிஸ் வீராங்கனை ராதிகா யாதவ் சுட்டுக் கொலை: தந்தையின் வாக்குமூலமும், அதிர்ச்சி தகவல்
Bharat

டென்னிஸ் வீராங்கனை ராதிகா யாதவ் சுட்டுக் கொலை: தந்தையின் வாக்குமூலமும், அதிர்ச்சி தகவல்

ஜூலை 11, 2025
டியூக்ஸ் பந்தின் தரம் மோசம்: தயாரிப்பு நிறுவனத்தை சாடிய ஸ்டூவர்ட் பிராட்
Sports

டியூக்ஸ் பந்தின் தரம் மோசம்: தயாரிப்பு நிறுவனத்தை சாடிய ஸ்டூவர்ட் பிராட்

ஜூலை 11, 2025
மதுரை மாநகராட்சி வரி விதிப்பு மோசடி வழக்கில் 5 பேர் ஜாமீன் கோரி மனு
Crime

மதுரை மாநகராட்சி வரி விதிப்பு மோசடி வழக்கில் 5 பேர் ஜாமீன் கோரி மனு

ஜூலை 11, 2025
அதிமுக உட்கட்சி விவகாரம்… எழுத்துப்பூர்வ விளக்கத்தை ஜூலை 21-ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும்… உயர்நீதிமன்றம்
Admk

அதிமுக உட்கட்சி விவகாரம்… எழுத்துப்பூர்வ விளக்கத்தை ஜூலை 21-ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும்… உயர்நீதிமன்றம்

ஜூலை 11, 2025
சாதாரண பிரசவத்தில் தாயும் குழந்தையும் காயமடைந்த விவகாரம் – மருத்துவ கவுன்சில் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவு
Tamil-Nadu

சாதாரண பிரசவத்தில் தாயும் குழந்தையும் காயமடைந்த விவகாரம் – மருத்துவ கவுன்சில் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவு

ஜூலை 11, 2025
23 நிறுவனங்களை தற்போது பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலான மத்திய அரசு விற்றுவிட்டது: கார்கே
Bharat

23 நிறுவனங்களை தற்போது பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலான மத்திய அரசு விற்றுவிட்டது: கார்கே

ஜூலை 11, 2025
Youtube Twitter Telegram Whatsapp Instagram Facebook Threads

ABOUT US

AadhiKesav Tv- World's No. 1 Tamil News Digital Website எங்கள் சேனலின் மூலம் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். உலகம் முழுவதும் நடைபெறும் முக்கிய செய்திகள், தேசிய செய்திகள், அரசியல், விளையாட்டு, சினிமா, ஆன்மீகம், வணிகம் மற்றும் பல துறைகளைச் சேர்ந்த செய்திகளை நேரடியாக உங்கள் கைபேசியில் பெற்றிடுங்கள்.
Contact us: aadhikesavtv@gmail.com

Recent News

  • டென்னிஸ் வீராங்கனை ராதிகா யாதவ் சுட்டுக் கொலை: தந்தையின் வாக்குமூலமும், அதிர்ச்சி தகவல்
  • டியூக்ஸ் பந்தின் தரம் மோசம்: தயாரிப்பு நிறுவனத்தை சாடிய ஸ்டூவர்ட் பிராட்
  • மதுரை மாநகராட்சி வரி விதிப்பு மோசடி வழக்கில் 5 பேர் ஜாமீன் கோரி மனு

Category

  • Aanmeegam
  • Admk
  • Amit-Shah
  • Assembly
  • AthibAn
  • Bharat
  • BIG-NEWS
  • Bjp
  • Business
  • Cinema
  • Cricket
  • Crime
  • dmk
  • Health
  • Kanyakumari
  • Modi
  • Notification
  • Political
  • POSCO
  • Puducherry
  • Sports
  • Tamil-Nadu
  • Terrorism
  • World

© 2017-2025 AadhiKesav Tv.

No Result
View All Result
  • Trending
  • எமர்ஜென்சி
  • திருமாவளவன்
  • விஜய்
  • டிரம்ப்
  • அமெரிக்கா
  • இஸ்ரேல்
  • ஈரான்
  • இன்றைய சிறப்பு பகுதி
  • விளையாட்டு

© 2017-2025 AadhiKesav Tv.