• About us
  • Privacy Policy
  • Contact
திங்கட்கிழமை, ஜூலை 14, 2025
AadhiKesav Tv
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • தேசம்
  • அரசியல்
  • குற்றம்
  • BIG-NEWS
  • ஆரோக்கியம்
  • சினிமா
  • வணிகம்
  • ஆன்மீகம்
No Result
View All Result
AadhiKesav Tv
Home Tamil-Nadu

விபத்துகளால் ரத்தாகும் சென்னை ரயில்கள்: சேலம் – விருத்தாசலம் வழித்தடத்தை பயன்படுத்த வலுக்கும் கோரிக்கை

AadhiKesav Tv by AadhiKesav Tv
ஜூலை 13, 2025
in Tamil-Nadu
Reading Time: 1 min read
A A
0
விபத்துகளால் ரத்தாகும் சென்னை ரயில்கள்: சேலம் – விருத்தாசலம் வழித்தடத்தை பயன்படுத்த வலுக்கும் கோரிக்கை
25
SHARES
1.2k
VIEWS
FacebookShare on X

ரயில் விபத்துகள் நேரும் சமயங்களில் சேலம் – அரக்கோணம் – சென்னை வழித்தடத்தில் இயக்கப்படும் பல ரயில்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதால், அந்த பாதையில் பயணிக்கக்கூடிய பயணிகள் தொடர்ந்து பாதிக்கப்படுவது இயல்பான ஒன்றாகிவிட்டது. இந்த நிலைமைக்கு மாற்றாக, சேலம் – விருத்தாசலம் வழியாக செல்லும் இரண்டாவது ரயில் பாதையை முழுமையாக பயன்படுத்துவதற்கான திட்டங்களை தெற்கு ரயில்வே உருவாக்க வேண்டும் என, ரயில்வே பயணிகள் மற்றும் ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

தெற்கு ரயில்வேயின் முக்கியமான வழித்தடங்களில் சென்னை – அரக்கோணம் – சேலம் மற்றும் சென்னை – விருத்தாசலம் பாதைகள் முக்கியத்துவம் வாய்ந்தவையாகும். இதில், சென்னை – அரக்கோணம் – சேலம் பாதை கேரள மாநிலத்தின் பல நகரங்களை சென்னையுடன் இணைக்கிறது. அதேபோல், சென்னை – விருத்தாசலம் பாதை தென் மாவட்டங்களை தலைநகருடன் தொடர்புபடுத்துகிறது.

Related posts

தமிழக அரசின் செய்தியை தெளிவாக மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்க 4 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்

தமிழக அரசின் செய்தியை தெளிவாக மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்க 4 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்

ஜூலை 14, 2025
மின் கணக்கீட்டு பணியாளர்களுக்கான கருவிகளை மின்வாரியமே வழங்க வேண்டும் – மின்ஊழியர் மத்திய அமைப்பின் வலியுறுத்தல்

மின் கணக்கீட்டு பணியாளர்களுக்கான கருவிகளை மின்வாரியமே வழங்க வேண்டும் – மின்ஊழியர் மத்திய அமைப்பின் வலியுறுத்தல்

ஜூலை 14, 2025

இந்த நிலையில், சேலத்தையும் விருத்தாசலத்தையும் இணைக்கும் பாதையான சேலம் – விருத்தாசலம் ரயில் வழித்தடம், சரியாகப் பயன்படுத்தப்படாமல், சில பயணிகள் ரயில்கள் மற்றும் சரக்கு ரயில்கள் மட்டுமே இயங்கும் பாதையாக இருக்கிறது. இதனால், சேலம் – அரக்கோணம் – சென்னை பாதையில் ஏதேனும் இடையூறு ஏற்பட்டால், பயணிகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.

ரயில்வே ஆர்வலர்களும் பயணிகளும் மேலும் கூறியதாவது: இந்த வழித்தடத்தில் இன்டர் சிட்டி, வந்தே பாரத், சதாப்தி போன்ற பல விரைவு ரயில்கள் இயக்கப்படுகின்றன. தினமும் இதனூடாக பல ஆயிரம் பேர் பயணம் செய்கிறார்கள். ஆனால், பராமரிப்பு பணிகள் அல்லது விபத்துகள் ஏற்படும் போதும், எச்சரிக்கையின்றி பல ரயில்கள் திடீரென ரத்து செய்யப்படுவதால், பயணிகள் சிக்கலில் சிக்குகிறார்கள். குறிப்பாக மருத்துவம், நீதித்துறை, வியாபாரம் போன்ற காரணங்களுக்காக திட்டமிட்டு பயணிக்கும் நபர்களுக்கு இது பெரும் தடை ஏற்படுத்துகிறது.

இந்த பிரச்சினைக்கு ஒரு நிரந்தர மாற்றுக்கட்டமைப்பாக, சேலம் – விருத்தாசலம் வழித்தடத்தில் புதிய ரயில்கள் மற்றும் சிறப்பு ரயில்களை இயக்க வேண்டும். ஏற்கனவே சென்னை – விருத்தாசலம் பாதையில் இரட்டை வழித்தடம் உள்ளது. விருத்தாசலம் – சேலம் இடையே ஒரே பாதை இருந்தாலும், குறைந்த ரயில்கள் மட்டுமே இயங்குவதால், அதிக நெரிசல் இல்லாமல் வசதியாக இயக்க முடிகிறது.

மேலும், இந்த பாதை முழுவதுமாக மின்சாரமயமாக்கப்பட்டிருப்பதால், மின்சார இன்ஜின்கள் இயக்கத்திற்கு வசதியாக உள்ளது. இதற்குறிய கிராசிங் நிலையங்கள் இடையே அமைந்திருப்பதால், ஒரே நேரத்தில் இரண்டு ரயில்கள் பயணம் செய்யக்கூடிய வகையில், பாதுகாப்பாக இயங்கும் வசதி உள்ளது.

இந்த அளவுக்குப் போதிய வசதிகள் இருந்தும், இந்த வழித்தடத்தில் சென்னை – சேலம் இடையே கூடுதலாகவும், சிறப்பு காலங்களிலும் ரயில்கள் இயக்கப்படவில்லை. ரயில் சேவையில் இடையூறு ஏற்படும் நேரங்களில் கூட, தெற்கு ரயில்வே நிர்வாகம் இந்த மாற்று வழியை பயன்படுத்த முன்வராதது, பயணிகள் வருத்தப்படும் நிலையை உருவாக்குகிறது.

எனவே, தெற்கு ரயில்வே நிர்வாகம், சேலம் – விருத்தாசலம் வழித்தடத்தில் புதிய வழக்கமான மற்றும் சிறப்பு ரயில்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல், இந்த தேவையை முன்னிட்டு, சேலம், கள்ளக்குறிச்சி, கடலூர் பகுதிகளின் மக்களவை மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், முறையான அரசியல் மற்றும் நிர்வாக முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Related

Tags: Tamil-Nadu

RelatedPosts

தமிழக அரசின் செய்தியை தெளிவாக மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்க 4 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்
Tamil-Nadu

தமிழக அரசின் செய்தியை தெளிவாக மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்க 4 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்

by AadhiKesav Tv
ஜூலை 14, 2025
0

அரசுத் துறைகளின் தகவல்களை விரைவாகவும் தெளிவாகவும் மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்க மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் செய்தித் தொடர்பாளர்களாக நியமனம் தமிழ்நாடு அரசின் முக்கிய திட்டங்கள், பொதுப்...

மின் கணக்கீட்டு பணியாளர்களுக்கான கருவிகளை மின்வாரியமே வழங்க வேண்டும் – மின்ஊழியர் மத்திய அமைப்பின் வலியுறுத்தல்
Tamil-Nadu

மின் கணக்கீட்டு பணியாளர்களுக்கான கருவிகளை மின்வாரியமே வழங்க வேண்டும் – மின்ஊழியர் மத்திய அமைப்பின் வலியுறுத்தல்

by AadhiKesav Tv
ஜூலை 14, 2025
0

மின் கணக்கீட்டு பணியாளர்களுக்கான கருவிகளை மின்வாரியமே வழங்க வேண்டும் – மின்ஊழியர் மத்திய அமைப்பின் வலியுறுத்தல் தமிழக மின்வாரியத்தில் பணியாற்றும் கணக்கீட்டு பணியாளர்கள் பயன்படுத்த வேண்டிய கணக்கீட்டு...

திருமலா பால் நிறுவன மேலாளர் நவீனின் மர்ம மரணம் – உண்மையின் அடுக்கடுக்கான அடையாளங்கள்!

திருமலா பால் நிறுவன மேலாளர் நவீனின் மர்ம மரணம் – உண்மையின் அடுக்கடுக்கான அடையாளங்கள்!

ஜூலை 14, 2025
கடலூர் ரயில் விபத்துக்குப் பின்னணி: இன்டர்லாக்கிங் வசதி இல்லாத இடங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரமாக்க ரயில்வே அறிவுறுத்தல்

கடலூர் ரயில் விபத்துக்குப் பின்னணி: இன்டர்லாக்கிங் வசதி இல்லாத இடங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரமாக்க ரயில்வே அறிவுறுத்தல்

ஜூலை 14, 2025
திருவண்ணாமலை மாநகராட்சிக்கு தரம் உயர்வு – மேயருக்கு சிறப்பு மரியாதை வழங்கும் விழா

திருவண்ணாமலை மாநகராட்சிக்கு தரம் உயர்வு – மேயருக்கு சிறப்பு மரியாதை வழங்கும் விழா

ஜூலை 14, 2025
விருதுநகரில் சங்கக் கட்டிடம் குறித்து உள்நடப்பு மோதல் – 44 பேர் கைது

விருதுநகரில் சங்கக் கட்டிடம் குறித்து உள்நடப்பு மோதல் – 44 பேர் கைது

ஜூலை 14, 2025
பழநியில் மாலிப்டினம் சுரங்கம் தோண்டினால் போராட்டம்: கொமதேக ஈஸ்வரன் அறிவிப்பு

பழநியில் மாலிப்டினம் சுரங்கம் தோண்டினால் போராட்டம்: கொமதேக ஈஸ்வரன் அறிவிப்பு

ஜூலை 14, 2025
141 பொறியியல் கல்லூரிகளுக்கு அண்ணா பல்கலை. நோட்டீஸ்

141 பொறியியல் கல்லூரிகளுக்கு அண்ணா பல்கலை. நோட்டீஸ்

ஜூலை 14, 2025
இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர் 7 பேர் கைது: வெளியுறவு அமைச்சருக்கு முதல்வர் கடிதம்

இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர் 7 பேர் கைது: வெளியுறவு அமைச்சருக்கு முதல்வர் கடிதம்

ஜூலை 14, 2025
“சட்டம் ஒழுங்கை சரிசெய்யாவிட்டால் போராட்டம்” – தவெக ஆர்ப்பாட்டத்தில் விஜய் எச்சரிக்கை

“சட்டம் ஒழுங்கை சரிசெய்யாவிட்டால் போராட்டம்” – தவெக ஆர்ப்பாட்டத்தில் விஜய் எச்சரிக்கை

ஜூலை 14, 2025

POPULAR NEWS

  • 2025 ஐபிஎல்: டிஜிட்டல் மற்றும் டிவி தளங்களில் சாதனை பார்வைகள்!

    2025 ஐபிஎல்: டிஜிட்டல் மற்றும் டிவி தளங்களில் சாதனை பார்வைகள்!

    26 shares
    Share 10 Tweet 7
  • தர்மஸ்தலா கோயிலைச் சுற்றிய பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை குற்றச்சாட்டு: முன்னாள் ஊழியரின் அதிர்ச்சி புகார்

    25 shares
    Share 10 Tweet 6
  • அமெரிக்கா சென்ற பாகிஸ்தான் ராணுவத் தலைவர் ஆசிம் முனிருக்கு கடும் எதிர்ப்பு

    25 shares
    Share 10 Tweet 6
  • உலகளாவிய அங்கீகாரங்களால் ஒளிரும் இந்திய சிகரம் – டாக்டர் சாகி சத்யநாராயணனின் வாழ்க்கை ஒரு காலத்தை மிஞ்சும் சாதனை

    25 shares
    Share 10 Tweet 6
  • திருமலா பால் நிறுவனம் மேலாளர் மர்ம மரணம்… காவல் அதிகாரிகள் மீது நடவடிக்கை

    25 shares
    Share 10 Tweet 6
தமிழக அரசின் செய்தியை தெளிவாக மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்க 4 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்
Tamil-Nadu

தமிழக அரசின் செய்தியை தெளிவாக மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்க 4 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்

ஜூலை 14, 2025
மின் கணக்கீட்டு பணியாளர்களுக்கான கருவிகளை மின்வாரியமே வழங்க வேண்டும் – மின்ஊழியர் மத்திய அமைப்பின் வலியுறுத்தல்
Tamil-Nadu

மின் கணக்கீட்டு பணியாளர்களுக்கான கருவிகளை மின்வாரியமே வழங்க வேண்டும் – மின்ஊழியர் மத்திய அமைப்பின் வலியுறுத்தல்

ஜூலை 14, 2025
2030 ஆம் ஆண்டுக்குள் ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க திட்டமிட்டுள்ளதாக நிதிஷ் குமார் அறிவிப்பு
Bharat

2030 ஆம் ஆண்டுக்குள் ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க திட்டமிட்டுள்ளதாக நிதிஷ் குமார் அறிவிப்பு

ஜூலை 14, 2025
இந்திய தடகள வீரர் அவினாஷ் சாப்ளே காயம்
Sports

இந்திய தடகள வீரர் அவினாஷ் சாப்ளே காயம்

ஜூலை 14, 2025
திருமலா பால் நிறுவன மேலாளர் நவீனின் மர்ம மரணம் – உண்மையின் அடுக்கடுக்கான அடையாளங்கள்!
Crime

திருமலா பால் நிறுவன மேலாளர் நவீனின் மர்ம மரணம் – உண்மையின் அடுக்கடுக்கான அடையாளங்கள்!

ஜூலை 14, 2025
கடலூர் ரயில் விபத்துக்குப் பின்னணி: இன்டர்லாக்கிங் வசதி இல்லாத இடங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரமாக்க ரயில்வே அறிவுறுத்தல்
Tamil-Nadu

கடலூர் ரயில் விபத்துக்குப் பின்னணி: இன்டர்லாக்கிங் வசதி இல்லாத இடங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரமாக்க ரயில்வே அறிவுறுத்தல்

ஜூலை 14, 2025

POPULAR NEWS

  • 2025 ஐபிஎல்: டிஜிட்டல் மற்றும் டிவி தளங்களில் சாதனை பார்வைகள்!

    2025 ஐபிஎல்: டிஜிட்டல் மற்றும் டிவி தளங்களில் சாதனை பார்வைகள்!

    26 shares
    Share 10 Tweet 7
  • தர்மஸ்தலா கோயிலைச் சுற்றிய பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை குற்றச்சாட்டு: முன்னாள் ஊழியரின் அதிர்ச்சி புகார்

    25 shares
    Share 10 Tweet 6
  • அமெரிக்கா சென்ற பாகிஸ்தான் ராணுவத் தலைவர் ஆசிம் முனிருக்கு கடும் எதிர்ப்பு

    25 shares
    Share 10 Tweet 6
  • உலகளாவிய அங்கீகாரங்களால் ஒளிரும் இந்திய சிகரம் – டாக்டர் சாகி சத்யநாராயணனின் வாழ்க்கை ஒரு காலத்தை மிஞ்சும் சாதனை

    25 shares
    Share 10 Tweet 6
  • திருமலா பால் நிறுவனம் மேலாளர் மர்ம மரணம்… காவல் அதிகாரிகள் மீது நடவடிக்கை

    25 shares
    Share 10 Tweet 6
தமிழக அரசின் செய்தியை தெளிவாக மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்க 4 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்
Tamil-Nadu

தமிழக அரசின் செய்தியை தெளிவாக மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்க 4 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்

ஜூலை 14, 2025
மின் கணக்கீட்டு பணியாளர்களுக்கான கருவிகளை மின்வாரியமே வழங்க வேண்டும் – மின்ஊழியர் மத்திய அமைப்பின் வலியுறுத்தல்
Tamil-Nadu

மின் கணக்கீட்டு பணியாளர்களுக்கான கருவிகளை மின்வாரியமே வழங்க வேண்டும் – மின்ஊழியர் மத்திய அமைப்பின் வலியுறுத்தல்

ஜூலை 14, 2025
2030 ஆம் ஆண்டுக்குள் ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க திட்டமிட்டுள்ளதாக நிதிஷ் குமார் அறிவிப்பு
Bharat

2030 ஆம் ஆண்டுக்குள் ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க திட்டமிட்டுள்ளதாக நிதிஷ் குமார் அறிவிப்பு

ஜூலை 14, 2025
இந்திய தடகள வீரர் அவினாஷ் சாப்ளே காயம்
Sports

இந்திய தடகள வீரர் அவினாஷ் சாப்ளே காயம்

ஜூலை 14, 2025
திருமலா பால் நிறுவன மேலாளர் நவீனின் மர்ம மரணம் – உண்மையின் அடுக்கடுக்கான அடையாளங்கள்!
Crime

திருமலா பால் நிறுவன மேலாளர் நவீனின் மர்ம மரணம் – உண்மையின் அடுக்கடுக்கான அடையாளங்கள்!

ஜூலை 14, 2025
கடலூர் ரயில் விபத்துக்குப் பின்னணி: இன்டர்லாக்கிங் வசதி இல்லாத இடங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரமாக்க ரயில்வே அறிவுறுத்தல்
Tamil-Nadu

கடலூர் ரயில் விபத்துக்குப் பின்னணி: இன்டர்லாக்கிங் வசதி இல்லாத இடங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரமாக்க ரயில்வே அறிவுறுத்தல்

ஜூலை 14, 2025
Youtube Twitter Telegram Whatsapp Instagram Facebook Threads

ABOUT US

AadhiKesav Tv- World's No. 1 Tamil News Digital Website எங்கள் சேனலின் மூலம் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். உலகம் முழுவதும் நடைபெறும் முக்கிய செய்திகள், தேசிய செய்திகள், அரசியல், விளையாட்டு, சினிமா, ஆன்மீகம், வணிகம் மற்றும் பல துறைகளைச் சேர்ந்த செய்திகளை நேரடியாக உங்கள் கைபேசியில் பெற்றிடுங்கள்.
Contact us: aadhikesavtv@gmail.com

Recent News

  • தமிழக அரசின் செய்தியை தெளிவாக மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்க 4 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்
  • மின் கணக்கீட்டு பணியாளர்களுக்கான கருவிகளை மின்வாரியமே வழங்க வேண்டும் – மின்ஊழியர் மத்திய அமைப்பின் வலியுறுத்தல்
  • 2030 ஆம் ஆண்டுக்குள் ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க திட்டமிட்டுள்ளதாக நிதிஷ் குமார் அறிவிப்பு

Category

  • Aanmeegam
  • Admk
  • Amit-Shah
  • Assembly
  • AthibAn
  • Bharat
  • BIG-NEWS
  • Bjp
  • Business
  • Cinema
  • Cricket
  • Crime
  • dmk
  • Health
  • Kanyakumari
  • Modi
  • Notification
  • Political
  • POSCO
  • Puducherry
  • Sports
  • Tamil-Nadu
  • Terrorism
  • World

© 2017-2025 AadhiKesav Tv.

No Result
View All Result
  • Trending
  • எமர்ஜென்சி
  • திருமாவளவன்
  • விஜய்
  • டிரம்ப்
  • அமெரிக்கா
  • இஸ்ரேல்
  • ஈரான்
  • இன்றைய சிறப்பு பகுதி
  • விளையாட்டு

© 2017-2025 AadhiKesav Tv.