• About us
  • Privacy Policy
  • Contact
திங்கட்கிழமை, ஜூலை 14, 2025
AadhiKesav Tv
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • தேசம்
  • அரசியல்
  • குற்றம்
  • BIG-NEWS
  • ஆரோக்கியம்
  • சினிமா
  • வணிகம்
  • ஆன்மீகம்
No Result
View All Result
AadhiKesav Tv
Home Political

ஆம்ஸ்ட்ராங் கொலைச் சம்பவம் தொடர்பாக காவல்துறை அதிகாரி அஸ்ரா கர்க் செய்தியாளர்களுக்கு பேட்டி…

AadhiKesav Tv by AadhiKesav Tv
ஜூலை 6, 2024
in Political, Tamil-Nadu
Reading Time: 1 min read
A A
0
25
SHARES
1.2k
VIEWS
FacebookShare on X

Related posts

தமிழக அரசின் செய்தியை தெளிவாக மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்க 4 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்

தமிழக அரசின் செய்தியை தெளிவாக மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்க 4 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்

ஜூலை 14, 2025
மின் கணக்கீட்டு பணியாளர்களுக்கான கருவிகளை மின்வாரியமே வழங்க வேண்டும் – மின்ஊழியர் மத்திய அமைப்பின் வலியுறுத்தல்

மின் கணக்கீட்டு பணியாளர்களுக்கான கருவிகளை மின்வாரியமே வழங்க வேண்டும் – மின்ஊழியர் மத்திய அமைப்பின் வலியுறுத்தல்

ஜூலை 14, 2025

தமிழகத்தையே உலுக்கிய ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 8 பேர் சரணடைந்த நிலையில், அவர்களிடம் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே, கொலைச் சம்பவம் தொடர்பாக காவல்துறை அதிகாரி அஸ்ரா கர்க் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

தமிழகத்தில் பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் நேற்று மாலை 7 மணியளவில் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், கொலையாளிகளை கைது செய்ய காவல் துறையினர் 10 தனிப்படைகளை உடனடியாக அமைத்தனர்.

8 பேர் கைது: கொலை நடந்த இடத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில், கொலையாளிகளை போலீஸார் தேடி வந்த நிலையில், 8 பேர் இரவு அண்ணாநகர் காவல் நிலையத்தில் சரண் அடைந்தனர். ஆற்காடு சுரேஷின் சகோதரர் பாலு, ராகு, திருவேங்கடம், திருமலை, செல்வராஜ், மணிவண்ணன், சந்தோஷ், அருள் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து காவல் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “பெரம்பூர் செம்பியம் பிஎஸ் எல்லையில் உள்ள வேணுகோபால் சாமி கோவில் தெருவில் முன் விரோதம் காரணமாக பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் (வயது 52) அடையாளம் தெரியாத நபர்களால் கத்தியால் தாக்கப்பட்டார்.

அஸ்ரா கார்க் பேட்டி: மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக, 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, குற்றம் நடந்த சில மணி நேரங்களில் 8 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட குற்றவாளிகளிடம் விசாரணை நடந்து வருகிறது.

இந்நிலையில், காவல்துறை அதிகாரி அஸ்ரா கர்க் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, ​​”8 பேரை கைது செய்துள்ளோம். முதல் கட்ட விசாரணை நடந்து வருவதால், மற்ற விவரங்களை வெளியிட முடியாது. விசாரணைக்கு பிறகே கொலைக்கான காரணம் தெரியவரும்” என்றார்.

ஆம்ஸ்ட்ராங் கொலை: பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ் மாநில தலைவராக இருந்தவர் ஆம்ஸ்ட்ராங். 52 வயதான இவர் சென்னை பெரம்பூர் வேணுகோபால் சாமி தெருவில் வசித்து வந்தார். அங்கு புதிதாக ஒரு பெரிய வீடு கட்டி வருகிறார். இதனால், சென்னை அயனாவரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தற்காலிகமாக வசித்து வந்தார். தினமும் இரவு பெரம்பூரில் தான் கட்டி வரும் புதிய வீட்டின் அருகே நண்பர்கள் மற்றும் கட்சிக்காரர்களுடன் பேசி வருகிறார்.

பைக்கில் வந்த 6 பேர்: அப்படி, நேற்று இரவு 7 மணியளவில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு 3 பைக்குகளில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் கையில் இருந்த கத்தியுடன் ஆம்ஸ்ட்ராங்கை சுற்றி வளைத்து தாக்கியது. இதில் ஆம்ஸ்ட்ராங் ரத்த வெள்ளத்தில் அலறியடித்தபடி கீழே விழுந்தார். உடன் இருந்த நண்பர்கள் வீரமணி, பாலாஜி ஆகியோர் கொலையாளிகளை பிடிக்க முயன்றனர்.

ஆனால் அதற்குள் கொலையாளிகள் 6 பேரும் தப்பியோடிவிட்டனர். இதில் பாலாஜிக்கும் வெட்டு விழுந்தது. ரத்த வெள்ளத்தில் கிடந்த ஆம்ஸ்ட்ராங்கை ஆம்புலன்ஸ் வேனில் ஏற்றி, ஆயிரம்விளக்கில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். ஆம்ஸ்ட்ராங்கின் உடல் பிரேத பரிசோதனைக்காக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

8 சரண்: கொலை நடந்த இடத்தில் பகுஜன் சமாஜ் கட்சியினர் மற்றும் ஏராளமான பொதுமக்கள் திரண்டனர். அதன்பேரில் துணை கமிஷனர் ஈஸ்வரன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். கொலையாளிகள் 6 பேரும் உணவு வழங்கும் தொழிலாளர்கள் அணியும் சீருடைகளை அணிந்திருந்தனர். அவர்களை பிடிக்க சென்னை முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டனர். எட்டு பேர் சரணடைந்துள்ளனர்.

Related

RelatedPosts

தமிழக அரசின் செய்தியை தெளிவாக மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்க 4 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்
Tamil-Nadu

தமிழக அரசின் செய்தியை தெளிவாக மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்க 4 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்

by AadhiKesav Tv
ஜூலை 14, 2025
0

அரசுத் துறைகளின் தகவல்களை விரைவாகவும் தெளிவாகவும் மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்க மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் செய்தித் தொடர்பாளர்களாக நியமனம் தமிழ்நாடு அரசின் முக்கிய திட்டங்கள், பொதுப்...

மின் கணக்கீட்டு பணியாளர்களுக்கான கருவிகளை மின்வாரியமே வழங்க வேண்டும் – மின்ஊழியர் மத்திய அமைப்பின் வலியுறுத்தல்
Tamil-Nadu

மின் கணக்கீட்டு பணியாளர்களுக்கான கருவிகளை மின்வாரியமே வழங்க வேண்டும் – மின்ஊழியர் மத்திய அமைப்பின் வலியுறுத்தல்

by AadhiKesav Tv
ஜூலை 14, 2025
0

மின் கணக்கீட்டு பணியாளர்களுக்கான கருவிகளை மின்வாரியமே வழங்க வேண்டும் – மின்ஊழியர் மத்திய அமைப்பின் வலியுறுத்தல் தமிழக மின்வாரியத்தில் பணியாற்றும் கணக்கீட்டு பணியாளர்கள் பயன்படுத்த வேண்டிய கணக்கீட்டு...

2030 ஆம் ஆண்டுக்குள் ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க திட்டமிட்டுள்ளதாக நிதிஷ் குமார் அறிவிப்பு

2030 ஆம் ஆண்டுக்குள் ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க திட்டமிட்டுள்ளதாக நிதிஷ் குமார் அறிவிப்பு

ஜூலை 14, 2025
திருமலா பால் நிறுவன மேலாளர் நவீனின் மர்ம மரணம் – உண்மையின் அடுக்கடுக்கான அடையாளங்கள்!

திருமலா பால் நிறுவன மேலாளர் நவீனின் மர்ம மரணம் – உண்மையின் அடுக்கடுக்கான அடையாளங்கள்!

ஜூலை 14, 2025
கடலூர் ரயில் விபத்துக்குப் பின்னணி: இன்டர்லாக்கிங் வசதி இல்லாத இடங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரமாக்க ரயில்வே அறிவுறுத்தல்

கடலூர் ரயில் விபத்துக்குப் பின்னணி: இன்டர்லாக்கிங் வசதி இல்லாத இடங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரமாக்க ரயில்வே அறிவுறுத்தல்

ஜூலை 14, 2025
திருவண்ணாமலை மாநகராட்சிக்கு தரம் உயர்வு – மேயருக்கு சிறப்பு மரியாதை வழங்கும் விழா

திருவண்ணாமலை மாநகராட்சிக்கு தரம் உயர்வு – மேயருக்கு சிறப்பு மரியாதை வழங்கும் விழா

ஜூலை 14, 2025
விருதுநகரில் சங்கக் கட்டிடம் குறித்து உள்நடப்பு மோதல் – 44 பேர் கைது

விருதுநகரில் சங்கக் கட்டிடம் குறித்து உள்நடப்பு மோதல் – 44 பேர் கைது

ஜூலை 14, 2025
பழநியில் மாலிப்டினம் சுரங்கம் தோண்டினால் போராட்டம்: கொமதேக ஈஸ்வரன் அறிவிப்பு

பழநியில் மாலிப்டினம் சுரங்கம் தோண்டினால் போராட்டம்: கொமதேக ஈஸ்வரன் அறிவிப்பு

ஜூலை 14, 2025
141 பொறியியல் கல்லூரிகளுக்கு அண்ணா பல்கலை. நோட்டீஸ்

141 பொறியியல் கல்லூரிகளுக்கு அண்ணா பல்கலை. நோட்டீஸ்

ஜூலை 14, 2025
இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர் 7 பேர் கைது: வெளியுறவு அமைச்சருக்கு முதல்வர் கடிதம்

இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர் 7 பேர் கைது: வெளியுறவு அமைச்சருக்கு முதல்வர் கடிதம்

ஜூலை 14, 2025

POPULAR NEWS

  • 2025 ஐபிஎல்: டிஜிட்டல் மற்றும் டிவி தளங்களில் சாதனை பார்வைகள்!

    2025 ஐபிஎல்: டிஜிட்டல் மற்றும் டிவி தளங்களில் சாதனை பார்வைகள்!

    26 shares
    Share 10 Tweet 7
  • தர்மஸ்தலா கோயிலைச் சுற்றிய பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை குற்றச்சாட்டு: முன்னாள் ஊழியரின் அதிர்ச்சி புகார்

    25 shares
    Share 10 Tweet 6
  • அமெரிக்கா சென்ற பாகிஸ்தான் ராணுவத் தலைவர் ஆசிம் முனிருக்கு கடும் எதிர்ப்பு

    25 shares
    Share 10 Tweet 6
  • உலகளாவிய அங்கீகாரங்களால் ஒளிரும் இந்திய சிகரம் – டாக்டர் சாகி சத்யநாராயணனின் வாழ்க்கை ஒரு காலத்தை மிஞ்சும் சாதனை

    25 shares
    Share 10 Tweet 6
  • திருமலா பால் நிறுவனம் மேலாளர் மர்ம மரணம்… காவல் அதிகாரிகள் மீது நடவடிக்கை

    25 shares
    Share 10 Tweet 6
தமிழக அரசின் செய்தியை தெளிவாக மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்க 4 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்
Tamil-Nadu

தமிழக அரசின் செய்தியை தெளிவாக மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்க 4 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்

ஜூலை 14, 2025
மின் கணக்கீட்டு பணியாளர்களுக்கான கருவிகளை மின்வாரியமே வழங்க வேண்டும் – மின்ஊழியர் மத்திய அமைப்பின் வலியுறுத்தல்
Tamil-Nadu

மின் கணக்கீட்டு பணியாளர்களுக்கான கருவிகளை மின்வாரியமே வழங்க வேண்டும் – மின்ஊழியர் மத்திய அமைப்பின் வலியுறுத்தல்

ஜூலை 14, 2025
2030 ஆம் ஆண்டுக்குள் ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க திட்டமிட்டுள்ளதாக நிதிஷ் குமார் அறிவிப்பு
Bharat

2030 ஆம் ஆண்டுக்குள் ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க திட்டமிட்டுள்ளதாக நிதிஷ் குமார் அறிவிப்பு

ஜூலை 14, 2025
இந்திய தடகள வீரர் அவினாஷ் சாப்ளே காயம்
Sports

இந்திய தடகள வீரர் அவினாஷ் சாப்ளே காயம்

ஜூலை 14, 2025
திருமலா பால் நிறுவன மேலாளர் நவீனின் மர்ம மரணம் – உண்மையின் அடுக்கடுக்கான அடையாளங்கள்!
Crime

திருமலா பால் நிறுவன மேலாளர் நவீனின் மர்ம மரணம் – உண்மையின் அடுக்கடுக்கான அடையாளங்கள்!

ஜூலை 14, 2025
கடலூர் ரயில் விபத்துக்குப் பின்னணி: இன்டர்லாக்கிங் வசதி இல்லாத இடங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரமாக்க ரயில்வே அறிவுறுத்தல்
Tamil-Nadu

கடலூர் ரயில் விபத்துக்குப் பின்னணி: இன்டர்லாக்கிங் வசதி இல்லாத இடங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரமாக்க ரயில்வே அறிவுறுத்தல்

ஜூலை 14, 2025

POPULAR NEWS

  • 2025 ஐபிஎல்: டிஜிட்டல் மற்றும் டிவி தளங்களில் சாதனை பார்வைகள்!

    2025 ஐபிஎல்: டிஜிட்டல் மற்றும் டிவி தளங்களில் சாதனை பார்வைகள்!

    26 shares
    Share 10 Tweet 7
  • தர்மஸ்தலா கோயிலைச் சுற்றிய பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை குற்றச்சாட்டு: முன்னாள் ஊழியரின் அதிர்ச்சி புகார்

    25 shares
    Share 10 Tweet 6
  • அமெரிக்கா சென்ற பாகிஸ்தான் ராணுவத் தலைவர் ஆசிம் முனிருக்கு கடும் எதிர்ப்பு

    25 shares
    Share 10 Tweet 6
  • உலகளாவிய அங்கீகாரங்களால் ஒளிரும் இந்திய சிகரம் – டாக்டர் சாகி சத்யநாராயணனின் வாழ்க்கை ஒரு காலத்தை மிஞ்சும் சாதனை

    25 shares
    Share 10 Tweet 6
  • திருமலா பால் நிறுவனம் மேலாளர் மர்ம மரணம்… காவல் அதிகாரிகள் மீது நடவடிக்கை

    25 shares
    Share 10 Tweet 6
தமிழக அரசின் செய்தியை தெளிவாக மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்க 4 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்
Tamil-Nadu

தமிழக அரசின் செய்தியை தெளிவாக மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்க 4 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்

ஜூலை 14, 2025
மின் கணக்கீட்டு பணியாளர்களுக்கான கருவிகளை மின்வாரியமே வழங்க வேண்டும் – மின்ஊழியர் மத்திய அமைப்பின் வலியுறுத்தல்
Tamil-Nadu

மின் கணக்கீட்டு பணியாளர்களுக்கான கருவிகளை மின்வாரியமே வழங்க வேண்டும் – மின்ஊழியர் மத்திய அமைப்பின் வலியுறுத்தல்

ஜூலை 14, 2025
2030 ஆம் ஆண்டுக்குள் ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க திட்டமிட்டுள்ளதாக நிதிஷ் குமார் அறிவிப்பு
Bharat

2030 ஆம் ஆண்டுக்குள் ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க திட்டமிட்டுள்ளதாக நிதிஷ் குமார் அறிவிப்பு

ஜூலை 14, 2025
இந்திய தடகள வீரர் அவினாஷ் சாப்ளே காயம்
Sports

இந்திய தடகள வீரர் அவினாஷ் சாப்ளே காயம்

ஜூலை 14, 2025
திருமலா பால் நிறுவன மேலாளர் நவீனின் மர்ம மரணம் – உண்மையின் அடுக்கடுக்கான அடையாளங்கள்!
Crime

திருமலா பால் நிறுவன மேலாளர் நவீனின் மர்ம மரணம் – உண்மையின் அடுக்கடுக்கான அடையாளங்கள்!

ஜூலை 14, 2025
கடலூர் ரயில் விபத்துக்குப் பின்னணி: இன்டர்லாக்கிங் வசதி இல்லாத இடங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரமாக்க ரயில்வே அறிவுறுத்தல்
Tamil-Nadu

கடலூர் ரயில் விபத்துக்குப் பின்னணி: இன்டர்லாக்கிங் வசதி இல்லாத இடங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரமாக்க ரயில்வே அறிவுறுத்தல்

ஜூலை 14, 2025
Youtube Twitter Telegram Whatsapp Instagram Facebook Threads

ABOUT US

AadhiKesav Tv- World's No. 1 Tamil News Digital Website எங்கள் சேனலின் மூலம் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். உலகம் முழுவதும் நடைபெறும் முக்கிய செய்திகள், தேசிய செய்திகள், அரசியல், விளையாட்டு, சினிமா, ஆன்மீகம், வணிகம் மற்றும் பல துறைகளைச் சேர்ந்த செய்திகளை நேரடியாக உங்கள் கைபேசியில் பெற்றிடுங்கள்.
Contact us: aadhikesavtv@gmail.com

Recent News

  • தமிழக அரசின் செய்தியை தெளிவாக மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்க 4 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்
  • மின் கணக்கீட்டு பணியாளர்களுக்கான கருவிகளை மின்வாரியமே வழங்க வேண்டும் – மின்ஊழியர் மத்திய அமைப்பின் வலியுறுத்தல்
  • 2030 ஆம் ஆண்டுக்குள் ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க திட்டமிட்டுள்ளதாக நிதிஷ் குமார் அறிவிப்பு

Category

  • Aanmeegam
  • Admk
  • Amit-Shah
  • Assembly
  • AthibAn
  • Bharat
  • BIG-NEWS
  • Bjp
  • Business
  • Cinema
  • Cricket
  • Crime
  • dmk
  • Health
  • Kanyakumari
  • Modi
  • Notification
  • Political
  • POSCO
  • Puducherry
  • Sports
  • Tamil-Nadu
  • Terrorism
  • World

© 2017-2025 AadhiKesav Tv.

No Result
View All Result
  • Trending
  • எமர்ஜென்சி
  • திருமாவளவன்
  • விஜய்
  • டிரம்ப்
  • அமெரிக்கா
  • இஸ்ரேல்
  • ஈரான்
  • இன்றைய சிறப்பு பகுதி
  • விளையாட்டு

© 2017-2025 AadhiKesav Tv.